Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் 3ஜிபி டேட்டா, மளிவு விலையில்: களமிறங்கிய பிஎஸ்என்எல்!

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (18:20 IST)
ஐபிஎல் போட்டி இன்று முதல் துவங்கும் நிலையி, ஜியோ மற்றும் ஏர்டெல் ஏற்கனவே சலுகைகளை வழங்கியது. தற்போது பிஎஸ்என்எல் தனது பங்கிற்கு சலுகைகளை அறிவித்துள்ளது.  
ரூ.258 என்ற விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் 51 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 153 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கபப்டுகிறது. இந்த சலுகை ஐபிஎல் கிரிகெட் தொடரை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர் ஜியோ 102 ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை ரூ.251 விலையில் அறிவித்தது. ஏர்டெல் நிறுவனம் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை மைஏர்டெல் டிவி செயலியில் பயனர்களுக்கு இலவசமாக நேரலையில் வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 
 
பிஎஸ்என்எலின் இந்த சலுகை இன்று முதல் (ஏப்ரல் 7) ஏப்ரல் 30, 2018 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments