பிஎஸ்என்எல் எடுத்த கோக்குமாக்கான முடிவு: தேறுவது கஷ்டம்!

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (13:23 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சில திட்டங்களில் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. 
 
வரம்பற்ற இலவச அழைப்புகளை வழங்கிய முதல் நெட்வொர்க் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. இதனால் வேறு வழியில்லாமல் வாடிக்கையாளர்களை கவர பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் அன்லிமிடெட் இலவச அழைப்புகளை வழங்கியுள்ளது. 
 
இந்நிலையில் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666 மற்றும் ரூ.1,699 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களில் இனிமேல் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதனோடு வாடிக்கையாளர்கள் இனி தினமும் 250 நிமிடம் இலவச அழைப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அர்த்தம். குறிப்பிட்ட 250 நிமிடங்கள் என்கிற தினசரி வரம்பு முடிந்ததும், கட்டணம் வசூலிக்கப்படும். 
 
தோறாயமாக கூதல் நிமிடங்களுக்கு 1 பைசா என்கிற விகிதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகிறது. மேலும், இலவசமாக கிடைக்கும் 250 நிமிடங்களை பயன்படுத்தவைட்டால் அது மறுநாள் கணக்கில் சேராது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments