1K ஜிபி டேட்டா ரோல் ஓவர்; ஏர்டெல்லின் புதிய திட்டம்: விவரங்கள் உள்ளே...

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (15:09 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது ஹோம் பிராட்பேண்ட் பயனர்களுக்கு, பயன்படுத்தாத டேட்டாவினை அடுத்த மாதத்திற்கு எடுத்து செல்லும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. 


 
 
ஏற்கனவே போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை வழங்கியுள்ளது. தற்போது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கும் இதேபோன்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. 
 
ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தை இந்தியா முழுக்க 21 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டேட்டா ரோல் ஓவர் (Data Rollover) என அழைக்கப்படும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத டேட்டா அடுத்த மாதத்திற்கான கட்டண முறையில் சேர்க்கப்பட்டு விடும். 
 
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 1000 ஜிபி வரை டேட்டாவை சேமிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments