டபுள் மடங்கு விற்பனை: ஆப்பிள் அதிரடி வளர்ச்சி!

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (20:58 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய வருவாய் மற்றும் இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களின் வளர்ச்சி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
டிசம்பர் மாத காலாண்டு வரை சுமார் 51 லட்சம் மேக் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்தியா, லத்தின் அமெரிக்கா, துருக்கி, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியா போன்ற சந்தைகளில் முந்தைய ஆண்டை விட 13% சாதனங்களின் விற்பனை அதிகமாக உள்ளதாம். 
 
சர்வதேச அளவில் சாதனங்களின் விற்பனை இருமடங்கு அதிகரித்து இருப்பது ஆப்பிள் வரலாற்றில் புதிய சாதனை என கூறப்படுகிறது. அதே போல் ஐபேட் விற்பனையும் இந்தியாவில் 8% வளர்ச்சி அடைந்துள்ளது.   
 
ஆப்பிள் வருவாய் அந்நிறுவன வரலாற்றில் முதல் முறையாக 8830 கோடி அமெரிக்க டாலர்களை எட்டியிருக்கிறதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் ஆதியோகி ரத யாத்திரை..!

X நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்: Grok AI பாதுகாப்பை மறுஆய்வு செய்ய உத்தரவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

திமுக அரசுக்கு முட்டு கொடுப்பதன் மூலம் தனித்தன்மையை இழந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்: அரசியல் விமர்சகர்கள்

தூய்மை பணியாளர்கள் கொரானோ காலத்தில் தியாகிகள்.. இப்போது கண்டுகொள்ளப்படாதவர்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments