Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையும் அம்பானி சகோதரர்கள்..... ஏர்டெல்லின் நிலை அம்பேல்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (17:01 IST)
அம்பானி சகோதரர்கள் பிளவுக்குப் பின்னர் மீண்டும் இணையவுள்ளனர். அதாவது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இரண்டும் இணைய உள்ளன. 

 
திருபாய் அம்பானியின் மரணத்திற்கு பிறகு, தொலைத் தொடர்பு வர்த்தகம், நிதி சேவைகள் அனில் அம்பானியின் கைக்குல் வந்தது. எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பிசினஸில் அவரது மூத்த சகோதரரான முகேஷ் அம்பானியின் கீழ் வந்தது.
 
ஆனால் தற்போது, எங்கள் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்காகவும், 1 மில்லியன் விற்பனையாளர்களுக்காவும் மற்றும் பார்ட்னர்களுக்காவும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் ஜியோ (ஆர்.காம், ஜியோ) இரண்டு நிறுவனங்களும் இணைய உள்ளதாக அனில் அம்பானி தெரிவித்தார்.
 
மேலும், எங்களது ஸ்பெக்ட்ரம், ஃபைபர், கோபுரங்கள், நெட்வொர்க் ஆகிய அனைத்தும் பகிரப்படும் எனவும் தெரிவித்தார்.
 
ஏற்கனவே, ஏர்செல் நிறுவனத்துடன் கைகோர்த்த ஜியோ தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உடன் சேரவிருப்பதால், ஏர்டெல், வோடோபோன், ஐடியா போன்ற முன்னனி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிலை கேள்வி குறியாகி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments