Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடலாசிரியர் அண்ணாமலை கொலை செய்யப்பட்டார்?: மரணத்தில் மர்மம் இருப்பதாக சகோதரர் தகவல்!

பாடலாசிரியர் அண்ணாமலை கொலை செய்யப்பட்டார்?: மரணத்தில் மர்மம் இருப்பதாக சகோதரர் தகவல்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (16:43 IST)
பிரபல தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை நேற்று நெஞ்சுவலி காரணமாக மரணம் அடைந்தார். சமீபத்தில்தான் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணமடைந்த நிலையில் இவருடைய மரணம் திரையுலகினரை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 
 
இந்நிலையில் இவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அண்ணாமலையின் மரணம் இயற்கை இல்லை. கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரின் தம்பி கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியடைய வைக்கிறது.
 
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதால் அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சவ கிடங்கில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வேட்டைக்காரன், வேலாயுதம், உத்தமபுத்திரன், கோலி சோடா, நான் உள்ளிட்ட பல படங்களில் பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ள அண்ணாமலைக்கு வயது 49 ஆகும்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments