Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதலீடுகளை தவிர்க்கும் அலிபாபா ஜாக் மா: காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (18:21 IST)
சீன நிறுவனமான அலிபாபாவின் தலைவர் ஜாக் மா இந்தியாவில் முதலீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளாராம். 
 
இந்திய சந்தையின் முக்கிய முதலீட்டாளராக பார்க்கப்படும் ஜாக் மா, இந்தியாவின் பேடிஎம் மற்றும் சோமேட்டோ நிறுவனங்களில் முதலீடுகளை செய்தது. அதன் பின்னர் மேலும் சில நிறுவனங்களிலும் முதலீடுகளை போட்டது.
 
இந்நிலையில் தற்போது முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து ஜாக்மாவிற்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர் இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது. 
 
ஆனால், சில தரப்போ பேடிஎம் மற்றும் சொமேட்டோவில் வளர்ச்சி கண்ட முதலீடுகள் ஸ்நாப் டீல் மற்றும் பேடிம் மால் ஆகிவற்றின் மூலம் கவிழ்ந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments