Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதலீடுகளை தவிர்க்கும் அலிபாபா ஜாக் மா: காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (18:21 IST)
சீன நிறுவனமான அலிபாபாவின் தலைவர் ஜாக் மா இந்தியாவில் முதலீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளாராம். 
 
இந்திய சந்தையின் முக்கிய முதலீட்டாளராக பார்க்கப்படும் ஜாக் மா, இந்தியாவின் பேடிஎம் மற்றும் சோமேட்டோ நிறுவனங்களில் முதலீடுகளை செய்தது. அதன் பின்னர் மேலும் சில நிறுவனங்களிலும் முதலீடுகளை போட்டது.
 
இந்நிலையில் தற்போது முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து ஜாக்மாவிற்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர் இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது. 
 
ஆனால், சில தரப்போ பேடிஎம் மற்றும் சொமேட்டோவில் வளர்ச்சி கண்ட முதலீடுகள் ஸ்நாப் டீல் மற்றும் பேடிம் மால் ஆகிவற்றின் மூலம் கவிழ்ந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments