Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.4,900 கோடிக்கு கைமாறுகிறதா ஏர்டெல் நிறுவனம்?

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (18:51 IST)
வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முதலீட்டை பெற ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சிங்கப்பூர் நாட்டின் சிங்டெல் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஏர்டெல் ரூ.4,900 கோடி முதலீட்டை பெற திட்டமிட்டுள்ளது. எனவே இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தில் அதன் நிறுவனர் சுனில் பார்தி மிட்டலின் பங்கு 50% கீழ் குறையும் நிலை உருவாகும். வெளிநாட்டு நிறுவனத்தின் பங்கு 50% மேல் உயரும். இதனால் ஏர்டெல் வெளிநாட்டு நிறுவனமாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments