ரூ.4,900 கோடிக்கு கைமாறுகிறதா ஏர்டெல் நிறுவனம்?

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (18:51 IST)
வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முதலீட்டை பெற ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சிங்கப்பூர் நாட்டின் சிங்டெல் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஏர்டெல் ரூ.4,900 கோடி முதலீட்டை பெற திட்டமிட்டுள்ளது. எனவே இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தில் அதன் நிறுவனர் சுனில் பார்தி மிட்டலின் பங்கு 50% கீழ் குறையும் நிலை உருவாகும். வெளிநாட்டு நிறுவனத்தின் பங்கு 50% மேல் உயரும். இதனால் ஏர்டெல் வெளிநாட்டு நிறுவனமாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments