Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ எவ்வழியோ... அவ்வழியே ஏர்டெலும்!!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (15:00 IST)
ஜியோவை போன்று தற்போது ஏர்டெல் நிறுவனம் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க டூல் ஒன்றை உருவாக்கியுள்ளது. 
 
நாளுக்கு நாள் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு மக்கள் படையெடுத்து வருவதால் மருத்துவர்கள் பல்வேறு மக்களையும் கவனிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அறிகுறிகளை வைத்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிய ஜியோ ஆப் உதவுகிறது.
 
ஜியோவை போன்று தற்போது ஏர்டெல் நிறுவனம் அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து ஏர்டெல் டூல் ஒன்றை உருவாகியுள்ளது. அப்பல்லோ 247 என அழைக்கப்படும் இந்த டூல் உலக சுகாதார மையம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல மையத்தின்  வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments