Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொசுரு கொடுத்துட்டு, கூடுதல் டேட்டாவாம்... ஏர்டெல் போங்கு!!

Webdunia
புதன், 22 மே 2019 (13:47 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட  ரீசார்ஜ் மீது கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
ஜியோவுக்கு போட்டியாக சலுகைகளை வழங்கி வரும் ஏர்டெல் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டா வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. 
 
அதன்படி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.499 விலை சலுகைகளை தேர்வு செய்யும் போது தினமும் 400 எம்பி கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. 
1. ரூ.399-க்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 400 எம்பி கூடுதல் டேட்டாவோடு 1.4 ஜிபி டேட்டா வழங்கப்படும்.  
 
2. ரூ.448-க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 400 எம்பி கூடுதல் டேட்டாவோடு 1.9 ஜிபி டேட்டா வழங்கப்படும்.  
 
3. ரூ.499-க்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 400 எம்பி கூடுதல் டேட்டாவோடு 2.4 ஜிபி டேட்டா வழங்கப்படும்.  
 
இந்த மூன்று ரீசார்ஜ் திட்டங்களில் மற்ற சேவைகளான எஸ்.எம்.எஸ், வேலிடிட்டி ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments