Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டபுள் மடங்காக உயர்ந்த ஏர்டெல் போஸ்ட்பெயிட் கட்டணம்!!

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (16:40 IST)
ஏர்டெல் போஸ்ட்பெயிட் ஆட் ஆன் கட்டணத்தை உயர்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஆட் ஆன் சலுகை ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த சலுகையில் பயனர்கள் தங்களது திட்டத்திலேயே குடும்பத்தாரை கூடுதல் கட்டணம் இன்றி இரண்டாவது இணைப்பாக சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு ஆட் ஆன் சலுகை என்று பெயர். 
 
இந்த ஏர்டெல் ஆட் ஆன் சலுகை துவக்க விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இதனை ரூ.249-காக அதிகரித்துள்ளது. ஏர்டெல் புதிய விலை உயர்வு அமலாகி இருக்கிறது. மேலும் ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

200 வருடங்களுக்கு முந்தைய காண்டம்.. நெதர்லாந்து மியூசித்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments