1.5 கோடினா சும்மாவா... விற்பனையில் அசால்டு பண்ணிய ரியல்மி!!

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (15:41 IST)
ரியல்மி பிராண்டு இந்தியாவில் சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போவின் துணை ப்ராண்டான ரியல்மி கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகம் ஆனது. துவக்கம் முதலே விற்பனையில் அசத்தி ரியல்மி இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக மாறியது. 
 
இந்நிலயில், ரியல்மி தனது வியாபாரத்தை துவங்கிய முதல் வருடத்திலேயே சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அதோடு அடுத்தடுத்த ஆண்டுகளில் விற்பனை இரு மடங்கு உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி ரியல்மி ஸ்மார்ட்போன் சந்தையில் நான்காவது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில் ரியல்மி ஏழாவது இடத்தில் உள்ளது என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments