Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசங்களின் இறையாண்மையை வானிலை பொருட்படுத்தாது - மெக்சிகோ அதிபர்

Advertiesment
புவிவெப்பமடைதல்
, செவ்வாய், 30 நவம்பர் 2010 (12:03 IST)
மெக்சிகோவிலஉள்கான்கனநகரிலநேற்றதுவங்கிய ஐ.ா. வானிலமாநாட்டிலதுவக்கவுரஆற்றிமெக்சிகஅதிபரபிலிபகால்டெரானதனதஉரையில், அரசுகளினஇறையான்மையவானிலபொருட்படுத்தாது." என்றகூறியுள்ளார்.

அதாவதநாடுகளதங்களஇறையாண்மபற்றிசிந்தனையைககடந்தஉலகளாவிமானுடமஎன்கருத்தைசசிந்தித்துபபார்க்கவேண்டுமஎன்றஅவரதனதஉரையிலகூறியுள்ளார்.

"நாமநமதசொந்நலங்களைககடந்தசிந்திக்முடியாமலபோனாலஅதமிகப்பெரிதுன்பத்தைத்தானஏற்படுத்தும். இதநம்மதோல்வியநோக்கியஇட்டுசசெல்லும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அதாவதகியோட்டஉடன்படிக்கையசெயல்படுத்துவதிலுமஅதனதீவிரப்படுத்துவதையுமகோபன்ஹேகனமாநாடசெய்முடியாமலபடுதோல்வியடைந்ததோடதமாஷாசிமுடிவுகளுடனநிறைவடைந்தது.

தொழிற்துறையிலமுன்னேற்றமகண்நாடுகளுக்கும், வளருமமற்றுமஏழநாடுகளுக்கஇடையேயுமசுற்றுசூழலமாநாடுகளிலகடுமவாக்குவாதங்களநடைபெற்றவண்ணமஉள்ளன.

அதாவதஒவ்வொரநாடுமஎந்அளவுக்கசுற்றுச்சூழலநாசப்படுத்தலாமஎன்பதற்கசட்ரீதியாவரைவதேவஎன்றஅனைத்தநாடுகளுமகூறிவருகின்றன. ஆனாலஎதுவுமசெயல்முறஅடைவதில்லை.

புவிவெப்பமடைதலால் பாதிப்படையுமஏழநாடுகளுக்கஆண்டுக்கு 100 பில்லியனடாலர்களஅளிப்பதஎன்விஷயமகூவெற்றஅரசியலபிரகடனமாகவகோபன்ஹேகனிலமுன்மொழியப்பட்டது. இதிலுமஎந்விமுன்னேற்றமுமஏற்படவில்லை.

வானிலமாற்விவகாரத்தில் ஐ.ா.வினநடைமுறநாளுக்கநாளபயனற்றதாயபோய்க்கொண்டிருக்கிறதஎன்றபபுவநியூகினியநாட்டஅதிகாரி கெவினகான்ராடதெரிவித்துள்ளார்.

2012ஆமஆண்டவரை 30பில்லியனடாலர்களதொகையஒவ்வொரமுன்னேறிநாடுகளுமகொடுத்தவானிலமாற்றத்தினாலபாதிக்கப்படுமஏழநாடுகளுக்கஉதவிபுரியவேண்டுமஎன்பதிலஒப்பந்தமஏற்படவேண்டுமஎன்றஇந்மாநாட்டிலகலந்தகொண்டுள்ஏழநாடுகளகருதுகின்றன.

மழைக்காடுகளைபபாதுகாப்பது, வளருமநாடுகளுக்கபசுமைககாப்பதொழில்நுட்பங்களஅளிப்பதஎன்விவகாரத்திலுமகூஇன்னமுமஎந்விமுன்னேற்றமுமஏற்படவில்லை.

கியோட்டஒப்பந்தத்தினபடி 2012ஆமஆண்டுக்குளதொழிற்துறையிலமுன்னேறிநாடுகளகரியமிலவாயவெளியேற்றத்தை 5% குறைக்கவேண்டுமஎன்பதமீண்டுமஇந்மாநாட்டிலஉயிர்ப்பிக்கப்பவேண்டிஅவசியமஉள்ளது.

இருப்பினுமஇந்மாநாட்டிலமுதலநாளமுடிவில் "கான்கனமாநாடஒன்றையுமசாதித்தவிடாது" என்வெறுப்புத்தானஏற்பட்டதாபலரஉணர்ந்தனரஎன்றபத்திரிக்கசெய்திகளதெரிவிக்கின்றன.

உலகினஇரண்டபெரிய, முன்னணி கரியமிலவாயவெளியேற்றிகளாஅதாவதசுற்றுச்சூழலமாசபடுத்துவதிலமுன்னணி வகிக்குமஇரண்டநாடுகளாஅமெரிக்கா, சீனஆகிநாடுகளினஅதிபர்களஇந்மாநாட்டிலகலந்தகொள்ளவில்லை.

பின்பஎன்தீர்வஎட்முடியும்?

கான்கனமாநாடவெற்றி அடைந்ததஎன்பதபறைசாற்அமெரிக்கா, சீனஇடையவெப்பவாயவெளியேற்றமஉள்ளிட்பல்வேறசுற்றுச்சூழலமாசவிவகாரங்களிலபுரிந்துணர்வஏற்படுவதஅவசியமஎன்று ஐ.ா. கூறுகிறது.

பாகிஸ்தானிலஏற்பட்வரலாறகாணாவெள்ளம், ரஷ்காட்டுத்தீயினாலமாஸ்கநகரமமுழுதுமபுகைமண்டலமாமாறியது, பொதுவாவெப்பநிலஉயர்ந்தவருவது, என்மோசமாபின்னணியிலஇந்கான்கனமாநாடநேற்றகணதிறந்துள்ளது.

"சுற்றுசூழலுக்குமஇயற்கைக்குமநாம், மனிதர்களசெய்மாபெருமபிழைகளஇன்றவானிலமாற்றமஎன்விலையைககொடுக்செய்துள்ளது." என்றமெக்சிகஅதிபரகால்டெரானதெரிவித்திருப்பதநாமமேற்சொன்கருத்துச்சூழலில்தானஎன்பதையும், கால்டெரானகூறுவதிலஉள்சுடுமஉண்மையையுமநாடுகளஉணரவேண்டும்.

மெக்சிகோவிலுமகடந்த 60 ஆண்டுகளிலஇல்லாஅளவுக்கமிகப்பெரிவறட்சி ஏற்பட்டது.

சைபீரியாவிலும், துருவப்பிரதேசங்களிலுமஉள்பனிப்படிவுகளினஅடியிலபுதைந்திருக்குமகரியமிலவாயுவும், மீத்தேனும் "சுற்றுசூழலஅணுகுண்டு" என்றஒரவிஞ்ஞானி அச்சுறுத்தியுள்ளதநாமஏற்கனவசுட்டியிருந்தோம்.

புவிவெப்பமடைதலஅதிகமானாலஉறைபனி உருகி அதிலஉள்கரியமில்வாயுவும், மீத்தேனுமவான்வெளிக்கபெருமளவசெல்லும்போதஎன்ஆகுமஎன்பதகணிக்முடியாதஎன்றவிஞ்ஞானிகளஎச்சரித்தவருகின்றனர்.

நடப்புசசந்ததியினரஎதிர்காலசசமுதாயத்திற்கவறட்சியையும், தீவிவெள்ளங்களையும், மிகப்பெரிபுயல்கள், காட்டுத்தீ, நிலநடுக்கங்களஆகியவற்றவிட்டுசசெல்லப்போகிறதா, அல்லதஅவர்களவாழ்வதற்குமஏதாவதஒரசிறபொறியஏறப்டுத்துமஎன்பதகான்கனமாநாடதீர்மானிக்கும்.


Share this Story:

Follow Webdunia tamil