Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கான்குன் ஒப்பந்தத்தை புறக்கணித்ததற்குக் காரணம் என்ன? - பொலீவியா விளக்கம்

Advertiesment
ஐநா வானிலை மாநாடு
, புதன், 22 டிசம்பர் 2010 (16:11 IST)
இம்மாதமமெக்சிகோவிலஉள்கான்குனநகரிலநடைபெற்ற ஐ.ா.வானிலமாநாட்டிலதீட்டப்பட்ஒப்பந்வரைவைபபுறக்கணித்ஒரேநாடபொலிவியா. இதனாலஅந்நாட்டினமீதஅதிருப்தி அதிகமானது. இதனையடுத்து ஐ.ா-விற்காபொலிவியநாட்டதூதரபாப்லசலானபுறக்கணிப்பிற்காகாரணங்களவெளியிட்டுள்ளார்.

இதகுறித்தஅவரஎழுதியுள்பத்தி ஒன்றில், " கான்குனஒப்பந்வரைவினமீதாவிவாதங்களநடைபெறவில்லை, மாறாஒப்புககொள்ளும்படியாவலியுறுத்தல்தானஇருந்தது. வரைவினமீதாவிவாதங்களுமஇல்லை, கருத்தொற்றுமையுமஇல்லஆனாலஅதநிறைவேற்றப்பட்டதாஅறிவிக்கப்பட்டது.

பலருமஇந்ஒப்பந்வரைவை "சரியாபாதையநோக்கிமுதலஅடியெடுப்பு" என்றவர்ணித்தனர். ஆனாலஇதஒரமிகப்பெரிபின்னடைவைத்தானசாதித்தது. வெப்பவாயவெளியேற்றக்குறைப்பிலபிணைப்பரீதியாஉறுதியாஅளவுகளுக்கபதிலாதனிததனி நாடுகளினகுறைப்பிற்காஉறுதி மொழி ஏற்கப்பட்டது. ஆனாலஅந்தககுறைப்பவிகிதங்களநிச்சயமபோதுமானதாஇல்லை.

வெப்அளவை 2 டிகிரி செல்சியஸகுறைப்பதற்காநடவடிக்கைகளைபபேசுவதற்கபதிலாக 4 டிகிரி செல்சியஸஅதிகமாவதற்காஒப்பந்வரைவாகவஅதமுடிந்தபோனது. உலகிலஅதிஅளவிலபுவிவெப்வாயுக்களவெளியேற்றுமநாடுகளுக்குசசாதகமாஏகப்பட்விஷயங்களஅந்ஒப்பந்வரைவிலகாணப்பட்டன. மீண்டுமகரியமிலவாயுசசந்தை, அல்லதஅதபோன்வணிஉத்திகளஆதிக்கமசெலுத்தின.

வானிலமாற்றங்களினவிளைவுகளபற்றிவிஞ்ஞாஉண்மைகளஅறிந்பலருமஇந்கான்குனஉடன்படிக்கபொறுப்பற்றதஎன்பதஒப்புககொள்வர்.

நாங்களமட்டுமஒப்பந்தத்திற்கஎதிர்ப்பதெரிவித்ததாலஎங்களமீதபழமைவாதிகள், பிடிவாதக்கார்களஎன்கெட்டபெயரசூட்டப்பட்டது. ஆனாலஎதிர்ப்பிலநாங்களமட்டுமில்லை. மற்நாடுகளும், சமூஇயக்கங்களும், சுற்றுச்சூழலஆர்வலர்களுமஎங்களஎதிர்ப்பிலஉள்நியாயத்தஉணர்ந்துள்ளனர்.

பலகோடி மக்களவாழ்வபணயமவைக்குமஒரஒப்பந்தத்திலகையெழுத்திடாததமிகப்பெரிபொறுப்பாசெயலஎன்றநாங்களகருதுகிறோம்.

எங்களநாடமிகச்சிறிநாடு, ஆனாலமற்நாடுகளினவெப்பவாயவெளியேற்றத்தினாலஎங்களநாடகடுமையாபாதிக்கப்பட்டவருகிறது.

எங்களதலைநகரபாஸஇன்னும் 30 ஆண்டுகளிலவறண்பூமியாமாறிவிடுமஎன்றஆய்வுகளதெரிவித்துள்ளன.

பூமியையும், உயிர்களையுமகாப்பாற்றுமஎங்களதஉன்னலட்சியத்தமூடிமறைக்குமஎந்ஒரசுயநலவாஒப்பந்தத்தையுமஏற்கமுடியாது.

நாங்களகோபன்ஹேகனஒப்பந்தத்தபுறக்கணித்ததாலஎங்களுக்கஅமெரிக்கதருவதாயிருந்வானிலமாற்நிதியதராமலேயஇருந்தவருகிறது.

நாமஇதுவரசந்திக்காநெருக்கடியசந்தித்தவருகிறோம். பொய்யாவெற்றிகளபூமியைககாப்பாற்றி விடாது. பொய்யாஒப்பந்தங்களநமகுழந்தைகளினஎதிர்காலத்திற்கஉத்தரவாதமஅளிக்காது.

எனவநாமசந்தித்தவருமநெருக்கடிகளகவனத்திலகொள்ளுமஒப்பந்தத்தஏற்படுத்ஒன்றதிரண்டபோராடுவோம்."

இவ்வாறபாப்லசலானதனதகட்டுரையிலஎழுதியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil