Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது : பாரிவேந்தர்

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (21:26 IST)
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது என பாரிவேந்தர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கஜா புயலால்  இதுவரை 12 மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்படுள்ளன. அதிலுள்ள மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு பரிதாபமாக உள்ளனர்.

இந்நிலையில் பாரிவேந்தர் கூறியுள்ளதாவது:

எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் படிக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 650 மாணவர்களுக்கு 4 ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.48கோடி முழுமையாக விலக்கு அளிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

10 நாட்களாக பெரிய அளவில் ஏற்ற இறக்கமில்லாத தங்கம் விலை.. இனிமேல் என்ன ஆகும்?

சாலை போடவில்லை என கூறிய நபரை ‘போடா’ என கூறிய திமுக எம்.எல்.ஏ.. பெரும் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments