Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதில் வலி, இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (17:29 IST)
காதில் வலி, இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?
காதில் வலி மற்றும் இரைச்சல் தோன்றினால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். 
 
குளிர் காற்றும் நிலவும் நேரத்தில் காதில் வலி மற்றும் இரைச்சல் ஏற்படுவது வழக்கமான ஒன்று 
 
குறிப்பாக சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இது போன்ற பிரச்சனை ஏற்படும். எனவே குளிர் காற்று வீசும் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் 
 
புகைபழக்கம் மற்றும் மது பழக்கத்தை கடைபிடிக்கும் போது காது குழாய்கள் வீக்கமடையும். எனவே அதை சுத்தமாக தவிர்க்க வேண்டும் 
 
செல்போனில் இயர் போனை வைத்து அதிக நேரம் பேசக்கூடாது. அவ்வாறு பேசுவதால் காது வலி ஏற்படும்
 
 குழந்தைகளுக்கு காதில் வலி ஏற்படாமல் இருக்க குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம். தாய்ப்பால் குழந்தைகளை காது வலியிலிருந்து பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments