Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளியில் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்….

ஏ.சினோஜ்கியான்
செவ்வாய், 10 நவம்பர் 2020 (23:25 IST)
தீமையை அழித்த கடவுள் மக்களுக்குப் பூமியி நன்மையை நிலைநாட்டுகிறார். அந்தக் கடவுள் கோயிலிலும் பரலோகத்திலும் பூமியில் தூணிலும் துரும்பிலும் இருந்து மக்களுக்கு நன்மைக்கான வழியைக் காட்டி வருகிறார்.

ஆனால் சிலர் இன்னும் மக்களை வருத்தும் செயல்களில் மூழ்கி, போதைப் பொருட்களில் வாழ்கையை தொலைத்து மனம் திருத்த முடியாமல் வாழ்கிறார்கள்.

அதுவும் நாம் நமக்கும் நம்மை நம்பியிருப்பவர்களுக்கும் இழைக்கும் தீமைதான்.

எனவே ஒளியில் வாழும் இறைவன் என்று நாம் கூறுவதுபோல் வரும் தீப ஒளித்திருநாளில் நம் தவற்றை ஒப்புக்கொடுத்துவிட்டு புது மனிதராக இருளிலிருந்து நாம் வெளிவருவோம்.


ஏற்கனவே நன்மை செய்துகொண்டிருந்தால் அந்த எண்ணிக்கையை நாம் மேலும் அதிகப்படுத்துவோம்.

தொடர்புடைய செய்திகள்

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments