Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி கொண்டாட கூறப்படும் காரணங்களில் சில.....!!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (15:32 IST)
தீபாவளிப் பண்டிகையானது இந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பண்டிகையாக இருக்கின்றது, பிறந்த நாளுக்கு துணி எடுக்காதவர்கள் கூட இருக்கலாம், ஆனால் தீபாவளிக்குப் புதுத் துணி எடுத்து கொண்டாடாமல் யாரும் இருக்க மாட்டார்கள்.

புதுத்துணி உடுத்தி, பட்டாசுகள் வெடித்து இனிப்பு வகைகள், உணவு வகைகள் போன்றவற்றினை இறைவனுக்குப் படைத்து என வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். 
 
இராமாயணத்தைப் பொறுத்தவரையில் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற இராமன், மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் நாடு திரும்பிய நாளான அந்த தினமே தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது.
 
இதுவே இந்துக்களின் மற்றொரு புராண நூலான மகாபாரதத்தில் மக்களுக்குப் பெரும் துன்பம் கொடுத்துவந்த அசுரனான நரகாசுரனை கண்ணன் அவதாரம் எடுத்து வந்து வதம் செய்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
 
நரகாசுரனைக் கொல்லவும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இதனைப் பார்த்தனர். அதாவது நரகாசுரனால் ஏற்பட்ட துன்பத்தில் இருந்து மீண்டதையடுத்து, எண்ணெய் தேய்த்து குளித்து புதுத் துணி உடுத்தி பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments