Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றான தீபாவளி!!

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (14:00 IST)
தீபாவளி பண்டிகை இந்தியாவின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். அனைவராலும் பிரியமுடன் கொண்டாடப்படும் சிறப்பான ஒரு  பண்டிகையாகும்.

 
ஐந்து தினங்கள் வரை கொண்டாடும் இப்பண்டிகையின் நோக்கம் அறியாமை இருளைப் போக்கவும், தீயதை நீக்கி நல்லதை ஏற்கவும்,  வாழ்வில் நம்பிக்கையூட்டவும், ஆன்மீக ஒளி தீபத்தை ஏற்றும் முகமாக கொண்டாடப்படுகிறது.
 
தீய குணத்தை எரித்துவிட வேண்டும். தீபத்தில், தீப ஒளியில், ஜீவான்மா வாசம் செய்ய அருள் பெறுவதுதான் ஐதீகத்தோடு  கொண்டாடுகின்றனர்.
 
தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து புனித நீராடுகின்றனர். சிலர் அதற்கு முன் இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு இட்டு மகிழவர். நல்லெண்ணெய்யில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம்.
 
தீபவளியன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. ஆனால் பறவை, விலங்குகளின் நலன் கருதி சில பகுதிகளில் பட்டாசு  இல்லா திருநாளாகக் கொண்டாடியும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments