Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு பட்டாசுகளை எடுத்துச் செல்லக் கூடாது !

ஏ.சினோஜ்கியான்
புதன், 11 நவம்பர் 2020 (22:54 IST)
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மக்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கும் ஊர்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

அரசும் மக்கள் பண்டிகையைக் கொண்டாட அவரவர் ஊர்களுக்குச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ரயிலில் பட்டசு எடுத்துச் செல்லக் கூடாது என ரயில்வேதுறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறைத்தண்டனையும் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

அதனால் மக்களே ரயிலில் பட்டாசுகளை எடுத்த்துச் செல்லாமல் அரசின் உத்தரவுக்கு கீழ் படிந்து நடக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments