Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா காலத் தீபாவளியும் சமூக விலகலும் !

ஏ.சினோஜ்கியான்
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (17:41 IST)
கொரோன காலத்தில் மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிக்கை தீபாவளி. மக்கள் உற்சாகத்துடன் புத்தாடை உடுத்தி, உற்றார் உறவினருடன் இணைந்து இப்பண்டிகையை வீட்டில் இருந்து கொண்டாடுவர்.


ஆனால் பண்டிகை முன்னிட்டு விடுமுறைக்கு வெளியே செல்லும்போதும், ஹோட்டல் , சுற்றுலாத்தளங்களுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்…

பசுமைப்பட்டாசுகள் உபயோகிப்பது நல்லது.

பட்டாசுகள் அரசு குறிப்பிட்ட நேரத்தில் வெடித்துவிட்டு அதைக் கூட்டி குப்பை தொட்டில் போடுவது நல்லது.

வெளியில் கிளம்பும்போது, சேனிடைசரி நேப்கின் அடிக்கொருமுறை நனைத்துக்கொள்ளுவதிலும் முககவசத்தை அணிந்துகொள்வது முக்கியம்.

அரசு வழிகாட்டி நெறிமுறைகளையும் எப்போதும் கருத்தில் கொண்டிருந்தால் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீவிர உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: முக்கிய எச்சரிக்கை

காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பது நல்லதா? ஆனால் மருத்துவர்களின் எச்சரிக்கை என்ன?

ஒரே சமயத்தில் இதய வால்வு மாற்று சிகிச்சை, பெருந்தமனி ஒட்டு சிகிச்சை! - சிம்ஸ் மருத்துவமனை சாதனை!

பிரிட்ஜ் எல்லாம் வேண்டாம்.. மண்பானை தண்ணீர் குடித்தால் இவ்வளவு பயன்கள் இருக்குது..!

அடுத்த கட்டுரையில்
Show comments