Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் அஇஅதிமுக வில் இணைந்தனர்

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (22:28 IST)
கரூரை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் அஇஅதிமுக வில் இணைந்தனர்.இந்த நிகழ்வின்போது பலரும் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கழக இணை ஒருங்கிப்பாளரும், மாண்புமிகு தமிழக முதல்வர், டாக்டர் எடப்பாடி திரு கே.பழனிசாமி அவர்களும், கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூரை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் திருமதி நித்யா, திருமதி மோகனா அவர்களும் திமுக வில் இருந்து விலகியும், திருமதி லதா, திருமதி கலைவாணி,  திருமதி கலைச்செல்வி  ஆகியோர் புதிதாக அரசு வழக்கறிஞர்கள் திரு.சுப்பிரமணி, திரு.ஜெகன்நாதன் மற்றும் கரிகாலன் ஆகியோர் தலைமையில், கரூர் மாவட்ட கழக செயலாளரும், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலருமான, மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில், தங்களை அ.இ.அ.தி.மு.க இணைத்துக்கொண்டார். உடன் கழக நிருவாகிகள், கழக தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments