Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சனை குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை – மசோதா நிறைவேற்றம்

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (15:38 IST)
தமிழகத்தில் கடந்த 2 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டசபை இன்று ஆளுநரால் தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைக்கப்பட்டது.
 
இன்று சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
அதேபோல் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
அதேபோல், பிரிவு 304 ல் பெண்களுக்கு எதிரான வரதட்சனை தொடர்பான குற்றத்திற்கான தண்டனையை 7 –ல் இருந்து 10 ஆண்டுகளாக மாற்ற வழி  செய்யப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments