Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சனை குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை – மசோதா நிறைவேற்றம்

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (15:38 IST)
தமிழகத்தில் கடந்த 2 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டசபை இன்று ஆளுநரால் தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைக்கப்பட்டது.
 
இன்று சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
அதேபோல் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
அதேபோல், பிரிவு 304 ல் பெண்களுக்கு எதிரான வரதட்சனை தொடர்பான குற்றத்திற்கான தண்டனையை 7 –ல் இருந்து 10 ஆண்டுகளாக மாற்ற வழி  செய்யப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments