Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஓவர்களில் 3 ரன்கள் 2 விக்கெட் –இந்தியா அபாரம்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (13:45 IST)
இந்தியா மற்றும் மே.இ.தீ. அணிகளுக்கிடையிலான இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில்  மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிஙகை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களிலேயே இந்தியா தனது அபார பந்து வீச்சு மூலம் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது. புவனேஷ்குமார் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் 4-வது பந்தில் வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரர் ஷெய் ஹோப் ரன் எதுவும் இல்லாமல் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இரண்டாவது ஓவரை வீசிய பூம்ரா தனது அபாரமான் ஏர்க்கரால் வெஸ்ட் இண்டீஸின் ஷேய் ஹோப்பை போல்டு ஆக்கி வெளியேற்றினார். தொடர்ந்து ரோவ்மென் பொவல்லும் மார்லன் சாமுவேல்ஸும் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments