Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ஒரு வார்த்த கூட கேக்கல… RCB மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்திய சஹால்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (10:02 IST)
RCB அணியில் இருந்து இந்த ஆண்டு ஏலத்தில் கழட்டிவிடப்பட்ட வீரர்களில் சஹாலும் ஒருவர்.

ஆர்சிபி அணியின் வெற்றித் தூண்களில் ஒருவராக இருந்தவர் யஷ்வேந்திர சஹால். பல இக்கட்டான போட்டிகளில் தனது சுழலால் அந்த அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரை கழட்டிவிட்டது ஆர் சிபி அணி. இதையடுத்து இப்போது அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அனியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் RCB அணி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர் ‘அணி நிர்வாகம் என்னிடம் அணியில் இருக்க விருப்பமா என்றோ அல்லது நாங்கள் உன்னை தக்கவைக்க விரும்பினோம் என்றோ கூறவில்லை. என்னைக் கேட்டிருந்தால் அணியில் இருக்க விரும்புகிறேன் எனக் கூறியிருப்பேன். ஏனென்றால் பணத்தை விட எனக்கு அணியே முக்கியம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments