Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் மற்றும் ரோஹித்துக்கு சவால் விடுத்த யுவராஜ் சிங்!

Webdunia
சனி, 16 மே 2020 (07:27 IST)
சச்சின் மற்றும் ரோஹித் ஆகியோருக்கு சமூகவலைதளம் மூலமாக யுவ்ராஜ் சிங் ஒரு சவாலை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொரோனா ஊரடங்கை சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு கழித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் பேட்டின் பக்க விளிம்பால் பந்தை கீழே விழாமல் அடித்துக் கொண்டு இருக்கிறார்.

மேலும் அந்த வீடியோவில் இது போல செய்யுமாறு இந்திய அணியின் வீரர்கள் சச்சின், ரோஹித் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு சேலஞ்ச் செய்துள்ளார். கொரோனா காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இதுபோல பல சவால்களை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments