Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலுக்காக போலீஸ் வேடமணிந்த பெண்… சிக்கிய சுவாரஸ்ய பின்னணி!

vinoth
வெள்ளி, 1 நவம்பர் 2024 (10:35 IST)
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கும் சென்னை தாம்பரத்தை அடுத்த அபி பிரபா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

ஆனால் சிவாவின் தாய் தன் மகனை, ஒரு பெண் போலீஸூக்குதான் திருமணம் செய்துகொடுப்பேன் எனக் கூறியுள்ளார். இதைக் காதலியிடம் சிவா பகிர, காதலுக்காக பெண் போலீஸ் போல வேட அபி பிரபா தயாராகியுள்ளார். இதையடுத்து அபி பிரபா தாம்பரம் ரயில் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுவதாக சொல்லி சிவாவின் தாயாரை வந்து சந்தித்துள்ளார்.

அபி பிரபா சிவா பற்றிய தகவல் சிவாவின் ஊர் முழுக்க பரவியுள்ளது. அதில் யாரோ விசாரிக்க அபி பிரபா உண்மையில் போலீஸ் இல்லை என்பது தெரியவந்துள்ளது. போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட அபி பிரபா மற்றும் சிவா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments