Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விம்பிள்டன் டென்னிஸ்: முதன்முதலாக சாம்பியன் பட்டம் வென்ற எலின ரிபகின்னா!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (23:05 IST)
லண்டனில் உலகப்புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னஸ் தொடர் நடந்து வருகிறது. இதில், பெண்கள்  ஒற்றையர் பிரிவில் இன்று இறுதி போட்டி நடந்தது.

இதிலொ, துனீசியாவின் ஒன்ஸ் ஐபீர், கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினாவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஓன்ஸ் ஜபீர் கைப்பற்றிய நிலையில், அடுத்து, எலினா ரிபாகினனா 6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது ரிபாகினாவின் முதல் சாம்பியன் பட்டம் அஅகும். அவருக்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments