Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விம்பிள்டன் டென்னிஸ்: முதன்முதலாக சாம்பியன் பட்டம் வென்ற எலின ரிபகின்னா!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (23:05 IST)
லண்டனில் உலகப்புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னஸ் தொடர் நடந்து வருகிறது. இதில், பெண்கள்  ஒற்றையர் பிரிவில் இன்று இறுதி போட்டி நடந்தது.

இதிலொ, துனீசியாவின் ஒன்ஸ் ஐபீர், கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினாவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஓன்ஸ் ஜபீர் கைப்பற்றிய நிலையில், அடுத்து, எலினா ரிபாகினனா 6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது ரிபாகினாவின் முதல் சாம்பியன் பட்டம் அஅகும். அவருக்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments