Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைசி ஒருநாள் போட்டியிலாவது வெற்றி பெறுமா தென்னாப்பிரிக்கா?

Advertiesment
கடைசி ஒருநாள் போட்டியிலாவது வெற்றி பெறுமா தென்னாப்பிரிக்கா?
, வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (16:23 IST)
தென்னாப்பிரிக்கா- இந்திய அணிகள் இடையேயான ஆறாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

 
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 4-1 என்ற புள்ளி கணக்கில் ஓருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
 
இன்று ஆறாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 
 
இன்று நடைபெறும் இறுதி போட்டியிலும் இந்தியா வெற்றி பெரும் முனைப்பில் விளையாட உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி-20 வரலாற்றில் அதிகபட்ச சேசிங் சாதனை: ஆஸ்திரேலியா அபாரம்