Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் களமிறக்கப்படுவாரா அஸ்வின்?

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (09:03 IST)
இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் இன்று லக்னோவில் நடக்க உள்ள போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அணியில் ரவிசந்திரன் அஸ்வின் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் லக்னோ மைதானம் சுழல்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். அதனால் அஸ்வினோடு ஜடேஜா கூட்டணியும் சேர்ந்தால் அணிக்கு பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால் அஸ்வினை அணியில் எடுத்தால் சூர்யகுமார் யாதவ் அல்லது முகமது ஷமி ஆகியோரில் ஒருவரை பென்ச்சில் உட்காரவைக்க வேண்டும். அதனால் அஸ்வினைக் களமிறக்கும் முடிவை கேப்டன் ரோஹித்தும் பயிற்சியாளர் டிராவிட்டும் எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments