Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் களமிறக்கப்படுவாரா அஸ்வின்?

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (09:03 IST)
இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் இன்று லக்னோவில் நடக்க உள்ள போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அணியில் ரவிசந்திரன் அஸ்வின் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் லக்னோ மைதானம் சுழல்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். அதனால் அஸ்வினோடு ஜடேஜா கூட்டணியும் சேர்ந்தால் அணிக்கு பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால் அஸ்வினை அணியில் எடுத்தால் சூர்யகுமார் யாதவ் அல்லது முகமது ஷமி ஆகியோரில் ஒருவரை பென்ச்சில் உட்காரவைக்க வேண்டும். அதனால் அஸ்வினைக் களமிறக்கும் முடிவை கேப்டன் ரோஹித்தும் பயிற்சியாளர் டிராவிட்டும் எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments