Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வெற்றி: மே.இ.தீ. முதலில் பேட்டிங் –கணக்கைத் தொடங்கிய அஸ்வின்

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (10:32 IST)
இந்தியா மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மூன்றே நாட்களில் வெஸ்ட் இண்டீஸை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் சற்று முன் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து செய்து விளையாடி வருகிறது.

சற்று முன்பு வரை அந்த அணி 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணியின் கைரன் பவல் 22 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வினின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிராத்வெயிட் 12 ரன்களோடும் ஷாய் ஹோப் 5 ரன்களோயும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments