2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடர் எங்கு நடக்கிறது? வெளியான தகவல்

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (15:44 IST)
வரும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடரை ஐஸ்லாந்தில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
 
சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி. இந்த அமைப்புதான் உலகில் கிரிக்கெட் போட்டிகளை   நடத்தி வருவதுடன், ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களையும் கட்டுப்பாட்டில் வைத்து வழி நடத்தி வருகிறது.
 
இந்த நிலையில், வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன் டிராபி தொடரை ஐஸ்லாந்தில் நடத்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்பம் தெரிவித்துள்ளது.
 
மேலும்,  வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி  மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடத்த இருந்த இந்தத் தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக  வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

ஆஷஸ் தொடரில் இருந்து கம்மின்ஸ் விலகலா?... ஆஸி அணிக்குப் பின்னடைவு!

இந்தியா ஆஸ்திரேலியா டி 20 போட்டி… 95,000 டிக்கெட்களும் விற்பனை!

தென்னாப்பிரிக்கத் தொடருக்குத் தயாராகும் ரிஷப் பண்ட்… உள்ளூர் போட்டிகளில் விளையாட முடிவு!

தோனி அப்பவே எனக்கு அட்வைஸ் பண்ணார்… மனம்திறந்த முகமது சிராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments