Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி ’’எப்படிப்பட்ட’’ வீரர்…? . ரிக்கி பாண்டிங் கருத்தால் பரபரப்பு !

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (21:38 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீரருமான தோனி. மூன்றுவிதமான கோப்பைகளும் பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற சாதனைப்  படைத்தவர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி ஒரு அபாயகரமான வீரர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் 438 நாட்களுக்குப் பின் நாளை போட்டியில் களமிறங்குகிறார் எனவும்,  அவர் 4 வதாக இறங்கினால் அதிக ரன்கள் அடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments