Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி ’’எப்படிப்பட்ட’’ வீரர்…? . ரிக்கி பாண்டிங் கருத்தால் பரபரப்பு !

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (21:38 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீரருமான தோனி. மூன்றுவிதமான கோப்பைகளும் பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற சாதனைப்  படைத்தவர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி ஒரு அபாயகரமான வீரர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் 438 நாட்களுக்குப் பின் நாளை போட்டியில் களமிறங்குகிறார் எனவும்,  அவர் 4 வதாக இறங்கினால் அதிக ரன்கள் அடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments