Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை சதம் அடித்தார் வாசிம் ஜாபர்!

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (19:13 IST)
இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக  இரட்டை சதம் அடித்துள்ளார் வாசிம் ஜாபர்.

 
 
இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மென் வாசிம் ஜாபர் (40). 31 டெஸ்ட் போட்டிகளில் 1944 ரன்கள் அடித்துள்ளார். அதில் 11 சதங்கள் அடங்கும்.
 
இவர் தற்போது இரானி கோப்பை தொடரில் ரஞ்சி டிராபி வரோதா அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக தொடங்கிய போட்டியில் நிதானமாக விளையாடிய வாசிம் ஜாபர் இரட்டை சதம் அடித்துள்ளார். மேலும், அவுட்டாகமால்  களத்தில் உள்ளதால் அவர் நாளைக்கு முச்சதம் அடிப்பார் என எதிப்பார்க்கபடுகிறது.
 
இந்த இரட்டை சதத்தின் மூலம் 40 வயது கடந்த இந்திய வீரர்களில் இரட்டை சதம் அடித்த 5-வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments