Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை சதம் அடித்தார் வாசிம் ஜாபர்!

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (19:13 IST)
இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக  இரட்டை சதம் அடித்துள்ளார் வாசிம் ஜாபர்.

 
 
இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மென் வாசிம் ஜாபர் (40). 31 டெஸ்ட் போட்டிகளில் 1944 ரன்கள் அடித்துள்ளார். அதில் 11 சதங்கள் அடங்கும்.
 
இவர் தற்போது இரானி கோப்பை தொடரில் ரஞ்சி டிராபி வரோதா அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக தொடங்கிய போட்டியில் நிதானமாக விளையாடிய வாசிம் ஜாபர் இரட்டை சதம் அடித்துள்ளார். மேலும், அவுட்டாகமால்  களத்தில் உள்ளதால் அவர் நாளைக்கு முச்சதம் அடிப்பார் என எதிப்பார்க்கபடுகிறது.
 
இந்த இரட்டை சதத்தின் மூலம் 40 வயது கடந்த இந்திய வீரர்களில் இரட்டை சதம் அடித்த 5-வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments