Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வார்னே

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (13:21 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற ராஜஸ்தான் அணியின் ஆலோசகர் ஷேர்ன் வார்னே ராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தையும் பெற்றுத்தந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷேர்ன் வார்னே, தற்கொழுது ராஜஸ்தான் அணிக்கு ஆலோசகராக உள்ளார்.
 
கடந்த 20 ந் தேதி சென்னை - ராஜஸ்தான் இடையே நடந்த போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்சிடம் படுதோல்வி அடைந்தது ராஜஸ்தான்.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் ஆலோசகரான  ஷேர்ன் வார்னே தனது டுவிட்டர் பதிவில்  ராஜஸ்தான் அணியின் மோசமான பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்கிற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். சரிவில் இருந்து மீள வீரர்கள் முயற்சித்து வருவதாகவும் இனி வரும் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments