Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

Webdunia
வெள்ளி, 9 மே 2025 (14:48 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் போருக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “இக்கட்டான நேரத்தில் நாட்டைப் பாதுகாத்து அரணாக நிற்கும் இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம். இந்த ஹீரோக்களுக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். இராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் தியாகங்களுக்கு நன்றி. ஜெய் ஹிந்த்” எனப் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments