Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி நாளை 51 வது சதம் அடிப்பது உறுதி- முன்னாள் வீரர் கணிப்பு

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (16:46 IST)
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் அரையிறுதியில்  இந்திய அணி , நியூசிலாந்தை வீழ்த்தியது. எனவே வரவுள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமபாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்  நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி  தன் 51 வது சதம் அடிப்பார் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

பெரிய போட்டிகளில் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட வீரர் விராட் கோலி. இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பைஒ இறுதிப் போட்டியில் தனது 51 வது சதத்தை அடிப்பார் என நினைக்கிறேன்.  விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அதிக ரன்கள் குவிப்பது அவருக்கு பிடிக்கும். இந்த அணிக்கு எதிரான அவர் 8 சதங்கள் அடித்துள்ள நிலையில், இறுதிப்போட்டியிலும் அடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments