Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி நாளை 51 வது சதம் அடிப்பது உறுதி- முன்னாள் வீரர் கணிப்பு

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (16:46 IST)
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் அரையிறுதியில்  இந்திய அணி , நியூசிலாந்தை வீழ்த்தியது. எனவே வரவுள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமபாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்  நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி  தன் 51 வது சதம் அடிப்பார் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

பெரிய போட்டிகளில் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட வீரர் விராட் கோலி. இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பைஒ இறுதிப் போட்டியில் தனது 51 வது சதத்தை அடிப்பார் என நினைக்கிறேன்.  விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அதிக ரன்கள் குவிப்பது அவருக்கு பிடிக்கும். இந்த அணிக்கு எதிரான அவர் 8 சதங்கள் அடித்துள்ள நிலையில், இறுதிப்போட்டியிலும் அடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments