Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி நடத்தும் ஓட்டலில் ஓர்பாலின சேர்க்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பு?

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (14:15 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நடத்தும் உணவகங்களில் ஓர்பால் ஈர்ப்பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கண்டனம் எழுந்துள்ளது.

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி கிரிக்கெட் தவிர பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் ஒன்8கம்யூன் எனும் சங்கிலித் தொடர் உணவகம்.

இந்நிலையில் புனேவில் உள்ள இந்த உணவகத்தின் கிளையில் ஓர்பால் ஈர்ப்பாளர்களை அனுமதிக்க வில்லை என அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இணையத்தில் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்த விஷயம் கோலிக்கு தெரியுமா என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து இப்போது கோலியின் உணவகத்துக்கு எதிராக கடும் கண்டனங்கள் இணையத்தில் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments