Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி நடத்தும் ஓட்டலில் ஓர்பாலின சேர்க்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பு?

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (14:15 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நடத்தும் உணவகங்களில் ஓர்பால் ஈர்ப்பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கண்டனம் எழுந்துள்ளது.

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி கிரிக்கெட் தவிர பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் ஒன்8கம்யூன் எனும் சங்கிலித் தொடர் உணவகம்.

இந்நிலையில் புனேவில் உள்ள இந்த உணவகத்தின் கிளையில் ஓர்பால் ஈர்ப்பாளர்களை அனுமதிக்க வில்லை என அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இணையத்தில் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்த விஷயம் கோலிக்கு தெரியுமா என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து இப்போது கோலியின் உணவகத்துக்கு எதிராக கடும் கண்டனங்கள் இணையத்தில் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

பல்டி அடித்த தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம்… ஐபிஎல் தொடருக்குத் திரும்பும் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments