Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்மா திரும்பி அடித்தது: கங்குலி ராஜினாமாவை டிவிட்டரில் கொண்டாடும் கோலி ரசிகரக்ள்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:06 IST)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த கங்குலி தற்போது அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக ஜெய்ஷா, துணை தலைவராக ராஜீவ் சுக்லா மற்றும் பொருளாளர் அஷிஷ் ஷெலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கங்குலி இப்போது பதவி விலகியுள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலியின் ரசிகர்கள் கங்குலியை ட்ரோல் செய்யும் விதமாக பதிவிட்டு வருகிறது.

முன்னதாக கோலி கேப்டன் பதவியில் நீடிக்க விடாமல் கங்குலி அரசியல் செய்து அவரை வெளியேற்றியதாகவும், அதனால்தான் இப்பொது கங்குலியும் அதே போல அரசியல் செய்து பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளதாகவும் சொல்லி ட்ரோல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments