Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்மா திரும்பி அடித்தது: கங்குலி ராஜினாமாவை டிவிட்டரில் கொண்டாடும் கோலி ரசிகரக்ள்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:06 IST)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த கங்குலி தற்போது அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக ஜெய்ஷா, துணை தலைவராக ராஜீவ் சுக்லா மற்றும் பொருளாளர் அஷிஷ் ஷெலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கங்குலி இப்போது பதவி விலகியுள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலியின் ரசிகர்கள் கங்குலியை ட்ரோல் செய்யும் விதமாக பதிவிட்டு வருகிறது.

முன்னதாக கோலி கேப்டன் பதவியில் நீடிக்க விடாமல் கங்குலி அரசியல் செய்து அவரை வெளியேற்றியதாகவும், அதனால்தான் இப்பொது கங்குலியும் அதே போல அரசியல் செய்து பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளதாகவும் சொல்லி ட்ரோல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்த மும்பை.. 229 ரன்கள் இலக்கு..!

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

இதுதான்யா டீமு. 15 ஆட்டங்களில் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருது… மாஸ் காட்டிய RCB!

ஆட்டநாயகன் விருதை நான் இப்போது கொண்டாடப் போவதில்லை… சுயாஷ் ஷர்மா பதில்!

கோலியின் அந்த சிரிப்பு.. இன்னும் ஒரு ஆட்டம்தான் செல்லங்களா! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments