Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4வது டெஸ்ட்: கோலி இரட்டை சதம்

4வது டெஸ்ட்: கோலி இரட்டை சதம்
, ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (15:04 IST)
மும்பையில் நடைப்பெறும் 4வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 631 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி இரட்டை சதம் அடித்தார்.


 

 
மும்பையில் நடைப்பெறும் 4வது டெஸ்ட் போட்டி முதல் இண்னிங்ஸில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 631 ரன்கள் குவித்தது. 
 
விராட் கோலியின் இரட்டை சதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. தற்போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது. ஆரம்பத்திலே மூன்று விக்கெட்டை பறிகொடுத்து 97 ரன்கள் குவித்துள்ளது.
 
இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி, விஜய் சதத்தால் இந்திய அணி முன்னிலை