Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டை பரிசளித்த கோலி: யாருக்கு தெரியுமா?

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (17:42 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் விராங்கனை டேனிலி வியாட்டிற்கு தனது பேட்டினை பரிசாக அளித்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.
 
விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று தரப்பு போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவருக்கு கடந்த ஆண்டு அவரது காதலியான அனுஷ்கா சர்மாவுடன் திருமணம் நடந்தது.
 
2014-ஆண்டு தென்னப்பிரிக்காவுக்கு எதிராக கோலி ஆடிய அதிரடி ஆட்டத்தை பார்த்து. டேனிலி  வியாட் அவரை திருமணம் செய்ய டுவிட்டரில் விருப்பம் தெரிவித்தார். ஆனால், கோலி நீங்கள் டுவிட்டரில் இது போல பதிவு செய்வது தவறு என தெரிவித்தார்.
 
இந்நிலையில், டேனிலி  வியாட் கோலி தனக்கு அவரது பேட்டினை பரிசளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த பேட்டினை வைத்து இந்த மாதம் நடைபெறவுள்ள முத்தரப்பு போட்டியில் விளையாட போவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments