Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவர்கள் செய்த குளறுபடி… நேற்றைய போட்டியில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (08:34 IST)
நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக பேட்டிங் செய்தபோதிலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்டது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆப்கன் அணி கடைசி ஓவர் வரை ஆஸ்திரேலியாவுக்கு பயம் காட்டியது.

இந்நிலையில் இந்த போட்டியில் நேற்று ஆஸ்திரேலிய அணி பேட் செய்த பொழுது நான்காவது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஓவர் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். பின்னர் இதை ரசிகர்கள் கண்டுபிடித்து சொல்வதற்குள் அடுத்த ஓவர் வீசப்பட்டு விட்டது. 

தொடர்புடைய செய்திகள்

ஆர்சிபியின் ரெக்கார்டை மறுபடி முறியடித்த கொல்கத்தா! 273 டார்கெட்.. சாதிக்குமா டிசி?

தனது 250வது போட்டியில் வெற்றியை ருசிக்குமா டெல்லி கேப்பிட்டல்ஸ்? – டாஸ் அப்டேட்!

தொடர் வெற்றியை தக்க வைக்குமா KKR? குறுக்க இந்த DC வந்தா..? – KKR vs DC இன்று மோதல்!

ஆலோசனைக் கூட்டத்துக்கு தாமதமாக வந்த இஷான் கிஷான்… மும்பை இந்தியன்ஸ் அணி அளித்த வினோத தண்டனை!

ஆண்டை டீம்களுக்கு ஆப்பு அடிக்கும் குட்டி டீம்கள்! அடுத்தடுத்த போட்டிகளில் CSK, MI, RCB தோல்வி! – தடம் மாறும் ஐபிஎல்?

அடுத்த கட்டுரையில்
Show comments