Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர் மரைஸ் எராஸ்மஸ் ஓய்வு அறிவிப்பு!

vinoth
வியாழன், 29 பிப்ரவரி 2024 (13:45 IST)
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முதல் தர கிரிக்கெட் பிளேயரான மராய்ஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நடுவராக பணியாற்றி வருகிறார்.  2006 ஆம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.

அதுமுதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட் சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றியுள்ளார். ஐசிசி வழங்கும் சிறந்த வீரருக்கான விருதை மூன்று முறை வென்றுள்ளார்.

தற்போது 61 வயதாகும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கிரிக்கெட்டில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments