Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணிக்கு புதிய வரவாக இணைந்த வீரர்கள்!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (09:08 IST)
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய ரஜத் படிதார், சிறப்பாக விளையாடி அசத்தினார். ப்ளே ஆஃபில் சதமடித்துக் கலக்கினார். இந்நிலையில் இந்த ஆண்டு அவர் ஆர் சி பி அணிக்கு முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது காயம் சரியாகாததால், ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் தெரிகிறது.

அதே போல பெங்களூர் அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய ரீஸ் டாப்ளேவும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இப்போது தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வெய்ன் பார்னல் அணியில் இணைந்துள்ளார்.  அதே போல ரஜத் படிதாருக்கு பதிலாக வைஷாக் விஜயகுமார் அணியில் இணைந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments