Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸி. அணியின் முக்கிய வீரர்கள் விலகல்- கேப்டன் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (07:05 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே செப்டம்பர் 22ஆம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டி தொடங்க உள்ளது. செப்டம்பர் 22, 24, 27 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதில் பல மூத்த வீரர்கள் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளனர். கே எல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்நிலையில் இன்று போட்டி தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியில் இருந்து ஆஸி அணியின் மூத்த பவுலர் மிட்செல் ஸ்டார்க்கும், அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல்லும் விளையாட மாட்டார்கள் என கேப்டன் பாட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். அவர்கள் இன்னும் முழுமையான உடல்தகுதியைப் பெறவில்லை என சொல்லப்படுகிறது.

இன்றைய போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் இல்லாமல் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பில்லாமல் இருக்கிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments