Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நியுசிலாந்து அணிக்கு திரும்பிய வீரர்!.. உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (12:07 IST)
நியுசிலாந்து அணியின் ட்ரண்ட் போல்ட் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர். இந்நிலையில் அவர் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மைய உறுப்பினர் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் அவர் இனிமேல் நியுசிலாந்து அணிக்காக விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால் கடந்த ஒரு வருடமாக அவர் நியுசிலாந்து அணிக்காக விளையாடவில்லை. இதையடுத்து இப்போது அவர் இங்கிலாந்துக்கு செல்லு நியுசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல காயம் காரணமாக விளையாடாமல் இருந்த கைல் ஜேமிசனும் அணிக்குள் திரும்பியுள்ளார்.

ஒரு ஆண்டுக்கு பிறகு அணிக்குள் திரும்பியுள்ளதால் டர்ண்ட் போல்ட் உலகக் கோப்பைக்கான நியுசிலாந்து அணியிலும் இடம்பிடிப்பார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

கௌதம் கம்பீருக்குமா கட்டுப்பாடு… கறாராக சொன்ன பிசிசிஐ!

இலங்கையிடம் ஒருநாள் போட்டி தொடரை இழந்த ஆஸ்திரேலியா.. ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியா?

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments