Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா vs தென்னாப்பிரிக்கா… வானிலை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (13:48 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் சென்ச்சூரியன் மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தயாராகி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து இப்போது வானிலை சரியான நிலையில் இன்னும் 15 நிமிடங்களில் டாஸ் போடப்படும் என தெரிகிறது. இந்த போட்டியின் மூலம் பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகாவார் என சொலல்பப்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments