Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா vs தென்னாப்பிரிக்கா… வானிலை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (13:48 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் சென்ச்சூரியன் மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தயாராகி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து இப்போது வானிலை சரியான நிலையில் இன்னும் 15 நிமிடங்களில் டாஸ் போடப்படும் என தெரிகிறது. இந்த போட்டியின் மூலம் பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகாவார் என சொலல்பப்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குள் வருவேனா?... டிவில்லியர்ஸ் அளித்த பதில்!

தோனி, ரோஹித் சர்மாவை விட சுப்மன் கில் சிறந்தவர்: சேவாக் மகன் ஆர்யாவீர் சர்ச்சை கருத்து..!

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments