Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் !

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (17:40 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் அணிகளில் சென்னை அணிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதில்,  தோனி கேப்டனாக உள்ளதாலும் அவர் தனது அணிக்கு வெற்றி தேடித் தருவதாலும் அவரது கேப்டன்ஷிப் அணுகுமுறையாலும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரை சென்னை கிங்ஸ் அணி வென்றது.

சமீபத்தில் இதற்கான பாராட்டு விழாவில் தமிழ்நாட்டிற்கு தங்கள் வெற்றிக் கோப்பையை அர்பணித்தனர் சென்னை கிங்ஸ் நிர்வாகம்.

ஐபிஎல் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. சென்னை  அணி நிர்வாகம் தங்கள் முக்கிய வீரர்களை தக்கவைத்துள்ளது.

அதன்படி ஜடேஜாவை -16 கோடிக்கும் , தோனியை -12  கோடிக்கும், மெயின் அலியை -7  கோடிக்கும் , ருத்துராஜை-6  கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது. 

இந்நிலையில் வருங்காலத்தில் தோனிக்கு அடுத்த கேப்டனாக ஜடேஜா செயல்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments