Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் !

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (17:40 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் அணிகளில் சென்னை அணிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதில்,  தோனி கேப்டனாக உள்ளதாலும் அவர் தனது அணிக்கு வெற்றி தேடித் தருவதாலும் அவரது கேப்டன்ஷிப் அணுகுமுறையாலும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரை சென்னை கிங்ஸ் அணி வென்றது.

சமீபத்தில் இதற்கான பாராட்டு விழாவில் தமிழ்நாட்டிற்கு தங்கள் வெற்றிக் கோப்பையை அர்பணித்தனர் சென்னை கிங்ஸ் நிர்வாகம்.

ஐபிஎல் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. சென்னை  அணி நிர்வாகம் தங்கள் முக்கிய வீரர்களை தக்கவைத்துள்ளது.

அதன்படி ஜடேஜாவை -16 கோடிக்கும் , தோனியை -12  கோடிக்கும், மெயின் அலியை -7  கோடிக்கும் , ருத்துராஜை-6  கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது. 

இந்நிலையில் வருங்காலத்தில் தோனிக்கு அடுத்த கேப்டனாக ஜடேஜா செயல்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

ஒரு நாயகன் உதயமாகிறான்… விராட் கோலி, ஷுப்மன் கில்லுக்குப் பிறகு சாய் சுதர்சன்தான்!

இளம் வீரர் முஷீர் கானை ‘வாட்டர் பாய்’ எனக் கிண்டல் செய்தாரா கோலி?.. கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments