Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மூன்றாவது டி 20 போட்டி… தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

vinoth
செவ்வாய், 28 ஜனவரி 2025 (08:46 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் டி 20 போட்டி 22 ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. இரண்டாவது போட்டி 25 ஆம் தேதி சென்னையில் நடந்தது. இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி வாகை சூடியது.

இதையடுத்து இன்று மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் இரவு 7 மணிக்குத் தொடங்கவுள்ளது. இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும்.

கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினாலும் இளம் வீரர்களைக் கொண்ட டி 20 அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி படைக்காத மோசமான சாதனை… இந்த ஆண்டில் நடந்திடுமோ?

வைபவ் சூர்யவன்ஷியால் இன்னும் ஓராண்டுக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது?... ஏன் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பின்னடைவு… இளம் வீரர் விலகல்!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி அடைந்த சீசன்.. சிஎஸ்கேவின் மோசமான சாதனை..!

எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் சொத்தாக அவர் இருப்பார்… இளம் வீரரைப் பாராட்டிய தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments