Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மூன்றாவது டி 20 போட்டி… தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

vinoth
செவ்வாய், 28 ஜனவரி 2025 (08:46 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் டி 20 போட்டி 22 ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. இரண்டாவது போட்டி 25 ஆம் தேதி சென்னையில் நடந்தது. இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி வாகை சூடியது.

இதையடுத்து இன்று மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் இரவு 7 மணிக்குத் தொடங்கவுள்ளது. இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும்.

கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினாலும் இளம் வீரர்களைக் கொண்ட டி 20 அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

3வது ஒருநாள் போட்டி.. 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. தெ.ஆ. பரிதாபம்..!

ஒருநாள் போட்டி: முதல் 3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 431 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. 93/4 என திணறும் தென்னாப்பிரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments