Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''சாதித்தது என்ன? ''இந்திய அணியை கடுமையாக விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (22:09 IST)
இந்திய அணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் இந்திய அணி பலமிக்க அணியாக வலம் வருகிறது. முன்னாள் கேப்டன் தோனியில் தலைமையில் இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் கோப்பைகள் வென்றுள்ளது.

அதேபோல் கோலி தலைமையிலான இந்திய அணி அதிக வெற்றிகள் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், டி-20 உலகக் கோப்பையில் நேற்றைய அரையிறுதிப் போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோற்ற நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணி அவர்களின் சொந்த மண்ணில் கோப்பை வென்றதது தவிர அவர்களின் வேறொன்றும் சாதிக்கவில்லை.

கிரிக்கெட்டில் இந்திய அணி வெள்ளைப் பந்து அணி என கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments